Friday, June 18, 2010

களவு காதல் கற்பு 4

ஒரு
புதிரான மலர்க்காடு
மயிர் செறிந்த
செம்பருத்திகள்
இறுகிய
இதழ்திரை திறந்து
தீப தரிசனம்
சிவத்தின் சீண்டலில்
சக்தியின்
மூன்றாவது கண்
விழித்தது
சிவந்தது
எரித்தது

1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails